இலங்கை அணிக்கு ஜனாதிபதியின் வாழ்த்து!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/10/t20-srilanka.jpg)
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு – 20 போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்
பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேச கிரிக்கெட் தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு தான் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Related posts:
ஆப்கானிஸ்தான் அணியை போராடி வென்றது பங்களாதேஷ்.!
அணியின் நிலை கவலை தருகின்றது - ஜெயவர்தன !
கோலியின் தொடர்பில் கும்ப்ளே!
|
|