ரியோ ஒலிம்பிக்: கண்ணீருடன் வெளியேறினார் ஜொகோவிச்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/08/adads1.jpg)
ரியோ ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் போட்டியிட்ட உலகின் முதல்தர டென்னிஸ் வீரர் நொவெக் ஜொகோவிச் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து ஒலிம்பிக் போட்டியிலிருந்து கண்ணீருடன் வெளியேறினார்.
ஜேர்மனி வீரர் டெல் பெட்ரோ ஜுவன் பெட்ரோவிடம் 2-0 என தோல்வியடைந்து வெளியேறினார். இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் டெல் பெட்ரோவிடம் நொவெக் ஜொகோவிச் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று இந்திய - இலங்கை முதலாவது ஒருநாள் போட்டி ஆரம்பம்!
இலங்கை அணி வெற்றி!
இங்கிலாந்து அணி அபார வெற்றி!
|
|