தம்மிக்க பிரசாத்திற்கு அவுஸ்திரேலியாவில் சத்திரசிகிச்சை!

தோள்பட்டை காயத்திற்கு ஆளாகியுள்ள இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத்திற்கு அவுஸ்திரேலியாவில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த உபாதை காரணமாக தம்மிக்க பிரசாத்திற்கு சில மாதங்களுக்கு கிரிக்கெட் மைதானத்திலிருந்து ஓய்வு பெற்று ஓய்விலிருக்க வேண்டி வரும் என கிரிக்கெட் நிறுவன தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Related posts:
மெஸ்ஸியின் உலக கிண்ண கனவு கேள்விக்குறியாகுமா?
நடுவரைத் தள்ளினார் ரொனால்டோ: ஐந்து போட்டிகளில் தடை!
இருபதுக்கு - 20 போட்டித் தொடர்: கொழும்பு அணி வெற்றி!
|
|