தண்டனை சரியானது – பங்களாதேஷ் கிரிக்கெட் சபை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/03/sportshour24-52.jpg)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தங்களது வீரர்களுக்கு வழங்கிய தண்டனை சரியானது என்றும் தங்களது வீரர்களின் நடத்தை எல்லை மீறிய ஒரு செயற்பாடு என்பதையும் ஏற்றுக்கொள்வதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
Related posts:
உலகில் பிரபல வீரர்களது பட்டியலினை வெளியிட்டது ESPN இணையத்தளம்!
மேற்கிந்திய தீவுகளை சொந்த மண்ணில் சாய்க்குமா இந்தியா?
மீண்டும் எழுந்து நடப்பதை இந்த விளையாட்டு கற்றுத் தந்தது – யுவராஜ்சிங் உருக்கம்!
|
|