கென்யாவின் மரத்தன் ஓட்ட வீரர் ரீட்டா ஜெப்டோவிற்கு 4 வருட போட்டித்தடை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/10/jeptoo-rita-103114-620.jpg)
ஊக்கமருந்து பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மரத்தன் ஓட்ட வீரர் ரீட்டா ஜெப்டோவிற்கு விதிக்கப்பட்டிருந்த 2 வருட போட்டித்தடையை விளையாட்டுத்துறை நீதிமன்றம் 4 வருடங்களுக்கு நீடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கென்யாவின் மரதன் ஓட்ட வீரர் ஜெப்டோ, 2014 ஆம் ஆண்டு ஊக்க மருந்து பயன்படுத்தியமை உறுதியாகியதை அடுத்து, அவருக்கு 2 வருடங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டது.மேலும், 2014 ஆம் ஆண்டு அவருக்குக் கிடைக்கப்பெற்ற பொஸ்டன் மற்றும் சிக்காக்கோ மரத்தன் ஓட்டப் போட்டிகளில் கிடைத்த வெற்றிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
Related posts:
மஞ்சி வெற்றிக்கிண்ண கரப்பந்தாட்டம் ஆவரங்கால் இந்து இளைஞன் சம்பியன்!
சங்கக்காரவிற்கு சிறப்பு மரியாதை!
முதல் இன்னிங்சிற்காக312 ஓட்டங்களை குவித்தது இலங்கை!
|
|