ஓய்வு பெறுகின்றார் டில்சான் !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/08/images-16.jpg)
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரான திலகரட்ன டில்சான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற போவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்ரேலியாவுடனான ஒரு நாள் போட்டி தொடர் முடிவுடன் டில்சான் ஓய்வுபெற போவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இதுவரையில் தமது ஓய்வு குறித்து டில்சான் உத்தியோகப்பூர்வ அறிவிக்கவில்லை என்பது கூறிப்பிடத்தக்கது.
Related posts:
முரளிதரனுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த ஹெரத்!
முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் மார்ட்டின் குப்தில்!
ஐ.சி.சியின் புதிய நிறைவேற்று அதிகாரியாக மனு ஸ்வோனி!
|
|