இருபதுக்கு – 20 போட்டியில் விளையாடும் இறுதி 11 வீரர்கள்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/03/Capture.png)
சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டி இன்று(19) கேப்டவுனில் இலங்கை நேரப்படி இரவு 09.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டியில் விளையாடவுள்ள வீரர்கள்:
இலங்கை அணி :-
1.NIROSHAN DICKWELLA 2.SADEERA SAMARAWICKRAMA 3.KUSAL MENDIS 4. DANANJAYA DE SILVA 5. ANJALO PERERA 6.KAMINDU MENDIS 7.THISARA PERERA 8. ISURU UDHANA 9.JEFFREY VANDERSAY 10.LASITH MALINGA 11.ASITHA FERNANDO.
தென்னாபிரிக்கா அணி :-
1.QUINTON DE KOCK 2.REEZA HENDRICKS 3.AIDEN MARKRAM 4.FUF DU PLESSIS 5.J.P.DUMINY 6.ANDILE PHEHLUKWAYO 7.KAGISO RABADA 8.ANRICH NORTJE 9.DALE STEYN 10.IMRAN THAHIR 11.D.PRETORIA
Related posts:
1000 தங்கப்பதக்கங்களை அள்ளிய அமெரிக்கா!
பிலிப் ஹியூஸின் மரணத்தை மீண்டும் நினைவூட்டிய சம்பவம்!
IPL போட்டிகளில் மாலிங்க விளையாடும் போட்டிகள்!
|
|