இந்திய அணி வெற்றி !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/02/nnnnnnnnnnnnnnn-42.png)
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி ஏழு ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பை தீர்மானித்தது. முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 இழந்து 172 ஓட்டங்களை பெற்றது.பதிலளித்தாடிய 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் 2 போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
Related posts:
ஓய்வு பெறுகின்றார் டில்சான் !
தரப்படுத்தலில் முன்னேறிய ஹேரத்!
செல்சியைத் தவிர்க்கவே அஸ்டன் வில்லாவில்!
|
|