ஆசிய ரக்பி சுற்றுத்தொடர் ஆரம்பம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/08/14359073_10157537344385010_2732106745191347028_n.jpg)
அணிக்கு ஏழு பேரை கொண்ட ஆசிய ரக்பி சுற்றுத்தொடர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஹொங்கொங்கில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த சுற்றுத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி நேற்றையதினம் கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து ஹொங்கொங்கிற்கு புறப்பட்டுள்ளது. இதில் எட்டு அணிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போராடி தோற்ற நடப்புச் சம்பியன்கள்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து லசித் மாலிங்க ஓய்வு?
COPE குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு!
|
|