A/L பரீட்சை அனுமதி அட்டைகள் தபாலிடப்பட்டது!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/07/Untitled-2-copy-1.jpg)
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் தபாலிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 2 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள உயர்தரப் பரீட்சை 2220 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளது. 305 இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலங்கைக்கு மேலதிகமாக 400 கோடி யூரோக்கள் நிதி உதவி!
மாத இறுதியில் 5, 473 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!
இந்திய கடன் வசதியின் கீழான இறுதி எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தது!
|
|