77,222 பேருக்கு டெங்கு நோய் தொற்று!
Thursday, July 6th, 2017
நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்று காரணமாக 77 ஆயிரத்து 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் மேல் மாகாணத்திலே அதிகளவான டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். டெங்கு நோய் தொற்று காரணமாக 220 பேர் வரை மரணித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
வனவிலங்கு பூங்காவில் பாரிய நட்சத்திர ஆமை!
அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை அரச அதிகாரிகள் உரியவாறு புரிந்துக்கொள்...
பிரித்தானிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - அதிக ஆசனங்களை வென்ற தொழிற்கட்சி!
|
|
|


