527 காட்டு யானைகள் உயிரிழப்பு!
Monday, December 24th, 2018மனித நடவடிக்கைகளால் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
கடந்த இரண்டு வருடங்களில் 527 காட்டு யானைகள் உயிரிழந்திருப்பதாக, வனஜீவிகள் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் அதிக எண்ணிக்கையான யானைகள், யானை வெடிகளாலும் மற்றும் துப்பாக்கிச்சூடு, மின்சார தாக்கம், தொடருந்தில் மோதல் உள்ளிட்ட காரணங்களாலும் உயரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 271 யானைகள் இவ்வாறு உயிரிழந்துள்ளன.
Related posts:
விவசாயத்துறைக்கான உதவிகளை 18 மாதங்களுக்கு நீடிக்கின்றது உலக வங்கி - விவசாய அமைச்சு தெரிவிப்பு!
அடுத்த தேர்தல்வரை நிலையான அரசாங்கத்தை உறுதி செய்வதே பொதுஜன பெரமுனவின் கடமை - மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்...
தலைமன்னாரிலிருந்து கிழக்கு மாகாணத்துக்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு - இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ...
|
|