51% மாணவர்களே ஆங்கில பாடத்தில் சித்தி – பரீட்சைகள் திணைக்களம்!

கடந்தாண்டு இடம்பெற்ற ஜிசிஈ சாதாரண தர பரீட்சையில் தோற்றியவர்களில் 51 சதவீதமானோர் மாத்திரமே ஆங்கில பாடத்தில் சித்தி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏனைய பாடங்களுடன் ஒப்பிடுகையில் ஆங்கில பாடத்திற்கான அடைவு மட்டம் குறைவாக இருக்கிறது என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆங்கில பாடத்தில் ஒன்றரை இலட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் சாதாரண சித்தியை பெற்றுள்ளார்கள். 31 ஆயிரத்து 619 பேர் அதிவிசேட சித்தியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பேருந்து கட்டணம் தற்போது அதிகரிக்காது?
பொதுப் பிரச்சினைகளுக்கு வரவு செலவுத்திட்டம் விடையளித்துள்ளது - மக்களுடன் நேரடியாக தொடர்புடைய கல்விக...
பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு - குறையின்றி நாடு முழுவதிலும் ஹைலண்ட் பால் மாவினை விநியோகிக்க நடவடி...
|
|