35 கோடி ரூபா செலவில் காலியில் மீன்பிடித்துறைமுகம்!

கடற்றொழில், நீரியல்வள அமைச்சு காலி மாவட்டத்தின் ரத்கம பெராலிய கடற்கரையில் 35 கோடி ரூபா செலவில் மீன்பிடித்துறையை அமைக்கின்றது.
இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும் பிரதேச மீனவர்கள் பிரச்சினைகள் இன்றி தொழிலுக்காக கடலுக்கு புறப்பட்டுச் செல்ல வாய்ப்புக் கிடைக்குமென்று கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Related posts:
எச்1என்1 நோய்தொற்றுக்கு யாழில் 42பேருக்குச் சிகிச்சை ஆயினும் 9பேருக்கு மட்டுமே பன்றிக்காய்ச்சல்!
பாடப்புத்தகங்களை அச்சிடும் பணியில் தனியார் நிறுவனங்கள்!
அரச ஊழியருக்கு விரைவில் வாகன இறக்குமதி அனுமதி!
|
|