3 வாரங்களில் 25 இலட்சம் சிலிண்டர்கள் விநியோகம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2022/08/download-1-3.jpg)
கடந்த 22 நாட்களில் 25 இலட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரதேச விற்பனையாளர்களுக்கு தொடர்ந்தும் விநியோகிக்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினத்தில் 140,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஒவ்வொருவரும் நல்லிணக்கத்துக்காகப் பாடுபட முன்வர வேண்டும் - வடக்கு ஆளுநர் குரே!
கொரோனா தொற்று - சாவகச்சேரியில் பெண் ஒருவர் உயிரிழப்பு!
ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 20 பேரடங்கிய குழு நியமனம் - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அ...
|
|