29ஆம் திகதி முதல் A/L பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/08/examination_department.jpg)
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இம் மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது..
இந்த நடவடிக்கைகள் இம்முறை மூன்று கட்டங்களாக இடம்பெறவுள்ளதாகவும் இதன்படி முதற்கட்டப் பணிகள் ஆகஸ்ட் 29ஆம் திகதி முதல் செப்டம்பர் 11ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
Related posts:
யாழ்ப்பாண மாநகர சபைக்கான உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் கையளிப்பு!
சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தையிலீடபடும் இலங்கை!
புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஊசி மருந்து உற்பத்தி தொழிற்சாலையை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தியோகபூர்...
|
|