1885 பேருக்கு இரட்டைப்பிரஜாவுரிமை.!

Tuesday, May 31st, 2016

வெளிநாட்டில் வசிக்கும் புலம்­பெ­யர்ந்­துள்ள 1885 இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டைப்பிரஜாவுரிமைகள் வழங்கப்படவுள்ளது.

குறித்த சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது, உள்துறை, அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான எஸ்.பீ.நாவின்னவின் தலைமையில் இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts:


தடுப்பூசி செலுத்தல் செயற்பாட்டுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு - ஐரோப்பிய ஒன்றியத்தினூ...
போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – மைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை!
பிளாஸ்ரிக் மாலைகள் இடியப்பம் தட்டுகள் உட்பட 8 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்கு விரைவில் த...