1885 பேருக்கு இரட்டைப்பிரஜாவுரிமை.!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/05/Untitled-5-copy-7.jpg)
வெளிநாட்டில் வசிக்கும் புலம்பெயர்ந்துள்ள 1885 இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டைப்பிரஜாவுரிமைகள் வழங்கப்படவுள்ளது.
குறித்த சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது, உள்துறை, அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான எஸ்.பீ.நாவின்னவின் தலைமையில் இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
Related posts:
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிதாக ஏழு விமானங்கள்!
இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தை உறுதி செய்தார் மைத்திரி!
சைனாபாம் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களில் 95 சதவீதமானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு -...
|
|