10ஆம் திகதிக்கு பின்னர் மின் தடை ஏற்படாது – அமைச்சர் ரவி கருணாநாயக்க!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/04/d425dec44b84d63c4ec4c0f2a8297ea5_XL.jpg)
எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் மின் தடை ஏற்படாது என மின் சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நான்கு மாதங்களில் எந்த குறைபாடுகளுமின்றி மக்களுக்கு மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான தேவையான திட்டங்களை தற்போது மேற்கொண்டு வருகின்றோம் எனவும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மின்சாரத்தை மக்கள் பொறுப்புடனும் சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
Related posts:
நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி – வாநிலை அவதான நிலையம்!
இபோச பேருந்துகள் நாளை வழமை போல சேவையில் ஈடுபடும் - இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!
500 மில்லியன் ரூபாய் கிடைக்காத பட்சத்தில் அஞ்சல் மூல வாக்குகளுக்கு புதிய திகதி - தேர்தல் ஆணைக்குழுவி...
|
|