31 இராணுவ கேணல்களுக்கு பதவியுயர்வு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/08/images.png)
இராணுவத்தின் 31 கேணல் தர அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்கவின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் அவர்கள் பிரிகேடியர் பதவிக்குத் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஜுலை மாதம் 30ம் திகதி தொடக்கம் அவர்களின் பதவி உயர்வு அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆணை விடுத்துள்ளார்
Related posts:
வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த ஐந்து கைது!
தோழர் வசந்தன் (மாமா) அவர்களின் தாயாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சி மலர்வளையம் சாத்தி இறுத...
நலன்புரி கொடுப்பனவுக்காக வங்கி கணக்கை ஆரம்பித்து சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட மக்களுக்கு அரச அதிப...
|
|