15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் அடையாள அட்டை – ஆட்பதிவுத் திணைக்களம்!
Wednesday, June 5th, 2019
இலத்திரனியல்
முறையிலான தேசிய அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப் படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ் வருட இறுதிக்குள் குறித்த இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகள் வெளியிடப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இதில் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
15 வயதுக்கு மேற்பட்ட சகலரும், இலத்திரனியல் அடையாள அட்டைகளை பெற வேண்டும் என, ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸ் ரோந்து நடவடிக்கைகள்!
20 வகையான மருந்துகளின் விலைகள் குறைப்பு - சுகாதார அமைச்சு!
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 5 வருடங்களுக்கு அதிகமான அனுபவமுள்ள அனைவருக்கும் நிரந்தர நியமனம் - ...
|
|