வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உதயபுரம் பகுதி மக்களுக்கு ஈழ மக்கள் ஜநயாகக் கட்சியால் உலருணவு பொருட்கள் வழங்கிவைப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/12/unnamed-1.jpg)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்குட்பட்ட உதயபுரம் பகுதி மக்களுக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கனடாவை சேர்ந்த முருகேசு விசாகன் அவர்களின் அனுசரணையுடன் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் அவர்களால் குறித்த உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் மற்றும் நல்லார் பிரதேசசபை உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related posts:
சாரதிக்கு தெரிந்த மொழியிலோயே அனுமதிப்பத்திரம்!
ஆயுதப் பாசறையில் ஒன்றாக இருந்த நாம் மீண்டும் அரசியல் பாசறையில் ஒன்றிணைந்துள்ளோம் - கன்னி உரையில் ஜெ...
19 ஆம் திகதி வரை மழை நீடிக்கும் - சில மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பல மாவட்டங்களுக்கும் எச...
|
|
நுகர்வோர் அதிகார சபைச் சட்டத்தில் திருத்தம் : தண்ட பணத்தை 300 சதவீதத்தால் அதிகரிப்பதற்கும் நடவடிக்கை...
எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறைசார் அதிகாரிகளுக்கு அதிரடி உத்த...
அனைவரும் புத்தாண்டை மிகுந்த அர்ப்பணிப்புடன் எதிர்கொள்ள வேண்டும் - பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு...