வித்தியாவின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் புதன்கிழமை சந்தேகநபர்கள் பத்து பேரும் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம்- 14ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிவான் உத்தரவிட்டார்
Related posts:
அர்ஜுன் மகேந்திரன் விவகாரம்: ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்து!
தனியார்துறை ஊழியர்களுக்கு ஆக கூடிய ஊதியத்தை வழங்கும் முறையை டிசம்பர் வரை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்...
இயல்பு நிலைக்கு திரும்பியது திருநெல்வேலி - பாரதிபுரம் பகுதி !
|
|