வாழைச் செய்கையையும் தாக்கும் படைப்புழுக்கள்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/01/4444444-1024x514-300x197.jpg)
பயிர்ச்செய்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சேனா படைப்புழுக்கள், வாழைச் செய்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அநுராதபுரம் – ராஜாங்கனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வாழைச் செய்கையில் இந்தப் படைப்புழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படைப்புழுக்களின் தாக்கம் காரணமாக குறித்த வாழைச் செய்கையை முழுமையாக அழிக்குமாறு விவசாயத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
Related posts:
திருமண வீடொன்றிலிருந்து 35 பவுண் நகை கொள்ளை!
அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்தததை அடுத்தே மண்டைதீவு காணி அளவிட்டுப்பணிகள் இடைந...
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது - சுகாதார அமைச்சின் புதிய செயலாளர் ...
|
|