வளிமண்டலவியல் திணைக்களத்தின் விஷேட செய்தி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/12/1575685343-rain-2.jpg)
சபரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 75 தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் பெய்து வரும் கனமழை எதிர்வரும் சில நாட்களில் குறைவடையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
புதிய வகை ஒமைக்ரோன் கொரோனா வைரஸ் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை - பிரபல மருத்துவ நிபுணர் ககன் தீப் ...
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட நிதி கணிசமான அளவு அதிகரிப்பு - இலங்கை...
ஒரு மூடை உரத்தை 8,500 ரூபாயிற்கு விற்பனை செய்வதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீ...
|
|