வறட்சியான காலநிலை – நாடளாவிய ரீதியாக 35,653 விவசாயிகள் பாதிப்பு – அமைச்சர் மகிந்த அமரவீரவிற்கு வழங்கிய அறிக்கையில் தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/08/download-3-14.jpg)
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியாக 35,653 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனனர்.
விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீரவிற்கு வழங்கிய அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
வறட்சியால் 38, 903 ஹெக்டயர் நெற் செய்கை அழிவடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இன்று இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினம்!
ஐநா பொதுச் சபையில் செப்டெம்பர் 24 ஆம் திகதி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விசேட உரை – அமெ...
கிழக்கு மாகாணஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் - கல்வி அமைச்சர் கிழக்கு மாகாண ஆள...
|
|