வடமாகாண சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!

நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் இடம்பெறுகின்றது.
இதன்படி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் அறிவித்துள்ளது.
இதனால் இன்றையதினம் நடைபெறவிருந்த நீதிமன்ற செயற்பாடுகள் நடைபெறமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வெங்காயத்தின் விலை குடாநாட்டில் உச்சம் : ஒரு அந்தர் ரூபா 10 ஆயிரம் வரை விற்பனை!
கண்புரை நோயாளருக்கான இலவச சிகிச்சைக்கான பரிசோதனைகள் விரைவில் யாழில் ஆரம்பம்!
கொரோனா இறப்பு விபரங்களை மறைக்கும் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது - அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிப்...
|
|