வடபகுதியில் தொல்பொருள் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை!

வடக்கில் தொல்பொருள் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதற்கான நடவடிக்கையின் கீழ் இதுவரையில் பத்து இடங்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய ஸ்தானங்களைப் பாதுகாப்பதுடன், சுற்றுலாப் பயணிகள் பார்வையிடக் கூடிய வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்
Related posts:
வாட் வரியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்! - ஜனாதிபதி!
ஏப்ரல் 21 தாக்குதல் - சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்ட...
போஷாக்குடன் கூடிய குறைந்த விலையில் சமைக்கப்பட்ட உணவை வழங்குவது குறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவ...
|
|