வடக்கில் 4 ஆம் கட்ட கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் – மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் அறிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2022/05/download-5-18.jpg)
நாடளாவிய ரீதியில், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு 4 ஆம் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றவர்கள், 3 மாதங்களுக்குப் பின்னர், நான்காம் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று, யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 570 கைதிகள் விடுதலை!
புத்தக விற்பனையகங்களை திறக்க தேவையான சுகாதார பரிந்துரைகளை வழங்குங்கள் – சுகாதார சேவை பணிப்பாளர் நாயக...
இலங்கை ஆக்கபூர்வமான செயற்பாடு - பிரித்தானியா வரவேற்பு!
|
|