வடக்கில் முன்பள்ளிகளை படையினர் நடத்த முடியாது – ஜனாதிபதி உத்தரவு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/12/download-3-10.jpg)
படையினர் முன்பள்ளிகளை நடத்த முடியாதென ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த அறிக்கையை ஆளுநரைத் தருமாறும் பணித்துள்ளார்.
அத்துடன் முல்லைத்தீவு நாயாறில் பௌத்த கோவில் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துமாறும் பொலிஸ்மா அதிபரை பார்வையிடுமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை!
பனை வளம் தொடர்பில் இளம் சந்ததியினர் அக்கறை கொள்ளாதிருப்பது வேதனையளிக்கிறது - ஈ.பி.டி.பியின் தேசிய அம...
ஜப்பானிடமிருந்து 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி – வறிய மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் ...
|
|