வடக்கில் மாவட்ட அரச அதிபர்கள் மாற்றம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/07/sri-lanka-north-405x263.jpg)
மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட அரச அதிபர் பதவிக்கு புதிதாக இருவரை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நியமித்துள்ளது.
இதற்கமைய நிந்தாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய எஸ்.எல்.முகமட் ஹனீபா வவுனியா மாவட்ட அரச அதிபராகவும், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மோகன்ராஜ் மன்னார் மாவட்ட அரச அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை வரலாற்றில் இரண்டாவது முஸ்லிம் அரச அதிபராக ஹனீபா பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதிப் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் 20ம் திகதி பொலிஸ் ஆணைக்குழு தீர்மானம்!
அரசியல் நன்மைகளுக்காக நீதித்துறையை பயன்படுத்த தயாரில்லை - நாமல் ராஜபக்ஷ!
போக்குவரத்து கட்டுப்பாடுகள் 19 , 20 ஆம் திகதிகளின் நிலைமைகளை மீளாய்வு செய்தே தீர்மானிக்கப்படும் - அ...
|
|
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 11பேர் குணமடைந்தனர் - தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவிப்பு!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சி - வேலணைப் பிரதேசசபை கடைத்தொகுதிக்கு மேலதிகமாக 15 மில்லியன் ஒத...
புகையிரத திணைக்களம் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அறிவ...