யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பாலித பெர்னாண்டோ நியமனம்
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/06/Sl_police_flag.jpg)
யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபராக கே. பாலித பெர்ணான்டோ சம்பிராதய பூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த ஒரு வருட காலமாக யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய சஞ்சீவ தர்மரட்ண கொழும்பிற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து அந்த வெற்றிடத்திற்கு பாலித பெர்னாண்டோ இலங்கையின் பொலிஸ்மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
வான்கலங்களை பறக்கவிடுவது தடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
நகுலேஸ்வரர் ஆலயத்திலிருந்த நந்திதேவர் காலமானார்!
வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு இரண்டாவது தடவையும் தோல்வி – பதவி இழக்கும் நிலையில் தவிசாளர்!
|
|