யாழ். மாநகரின் பாதீடு தோற்கடிப்பு! (வீடியோ இணைப்பு)

பலதரப்பட்ட குறைபாடுகளுடன் மக்கள் நலன்களை முன்னிறுத்தாது ஒரு சிலரது தனிப்பட்ட பாதீடாக 2019 ஆம் ஆண்டுக்கான யாழ் மாநகரின் பாதீடு அமைந்துள்ளமையால் சபையின் எதிர்கட்சி உறுப்பினர்களான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் கடும் எதிர்ப்பை அடுத்து தோல்விகண்டது.
இதையடுத்து புதிய பாதீடு அடுத்த புதன்கிழமை மீண்டும் சபைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம்!
நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் செவ்வாய்க்கிழமை கூடும்!
அபாய இடர் வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம்!
|
|