யாழ்.குடாநாட்டில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு: நுகர்வோர் பெரும் சிரமம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/11/3__1_.jpg)
யாழ் குடாநாட்டில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் நுகர்வோர்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
தற்போது விரதகாலம் ஆகையால் மரக்கறிகளின் விலை உச்சத்துக்குச் சென்றுள்ளன. குறிப்பாக பாவற்காய், பயிற்றங்காய், கத்தரிக்காய், தக்காளிப்பழம் போன்றவற்றின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன.
சந்தை நிலவரப்படி சராசரியாக கத்தரிக்காய் கிலோ 300 ரூபா, பயிற்றங்காய் கிலோ 320 ரூபா, தக்காளிப்பழம் கிலோ 280 ரூபா, பூசணிக்காய் கிலோ 80 ரூபா, பச்சை மிளகாய் கிலோ 300 ரூபா, வெங்காயம் கிலோ 180 ரூபா, கீரை ஒன்று 50 ரூபா என்றவாறாக விற்கப்படுகின்றன.
Related posts:
புதிய அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் இன்று ?
புலிகளுக்கும் ஜே.வி.பிக்கும் பாரிய வேறுபாடுகள் எதுவும் கிடையாது - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்கா...
எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் தொடருந்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வர முடியும் - தொடருந்து திணைக்கள...
|
|