யாழில் மாதா சொருபம் உடைப்பு!
Monday, June 17th, 2019
அரியாலைப் பகுதியில் மாதா சொருபம் இனம்தெரியாத விக்ஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.
அரியாலை, மணியந்தோட்டத்திலுள்ள உதயபுரம் கடற்கரை வீதியில் உள்ள மாதா சொரூபமே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 1 மணியளவில் கடற்தொழிலுக்காக சென்றவர்கள் வீதியில் மாதா சொரூபம் உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்து, பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளை மதுபான நிலையங்களுக்கு பூட்டு!
வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு புடவைகளை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் - கல்வி அமைச்சர் சுசில் பிரே...
வினாத்தாள் கசிவு விவகாரம் - விசாரணைகள் நிறைவடையும் வரையில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டாம் - மன...
|
|
|


