யாழில் காணி விடுவிப்பு!
Friday, August 17th, 2018தெல்லிப்பளையில் இந்த மாதம் 21ஆம் திகதி 4.7 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
51ஆவது படைப்பிரிவினால் பயன்படுத்தப்பட்ட காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்திய மீனவர்கள் சகலரையும் விடுதலை செய்வதென அரசாங்கம் தீர்மானம்!
பிரதமர் மகிந்தவின் உடல்நலம் தொடர்பில் வெளியான தகவல் போலியானது - பிரதமர் அலுவலகம் அறிவிப்பு!
சட்டம் ஒழுங்கை பொறுமையுடன் நிர்வகிக்க உதவுங்கள் - பொதுமக்களிடம் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை!
|
|