மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் நாளை வழமைக்கு திரும்பும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/11/download-2-12.jpg)
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் மீண்டும் நாளைமுதல்(11) வழமைக்குத் திரும்பவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஒக்டோபர் 07ஆம் திகதி முதல், நாரஹேன்பிட்டி மற்றும் வெரஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், நாளைமுதல் சேவைகள் ஆரம்பமாகும் எனவும் குறைந்த அளவிலான ஊழியர்களே பணியாற்றுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு.!
இன்றுமுதல் திங்கட்கிழமை வரை மின் வெட்டு கிடையாது - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் - 3000 அரச ஊழியர்களின் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு மீளப் பதவியில் அ...
|
|