மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/04/e8cae6967e16cf2c32cd230e6d563b3f_XL-1.jpg)
சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் எதிர்வரும் 30 ஆம் திகதி இரவு தொடக்கம் விசேட போக்குவரத்து முறை ஒழுங்குகன் மேற்கொள்ளப்படவிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் கண்டியிலுமாக 16 மே தினப்பேரணிகள் இடம்பெறவுள்ளன.இதனால் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Related posts:
தேர்தலில் வாக்களிக்கும் போது ஒரு புள்ளடியை மாத்திரம் இடுதல் வேண்டும்!
வேலணை வங்களாவடியில் பொதுச்சந்தை வேண்டும் -விவசாயிகள் கோரிக்கை!
ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் திருஞானலிங்கத்தின் முயற்சியால் அரியாலையில் உப வீதிகள் ச...
|
|