முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைப்பு!

நாட்டிலேற்பட்ட அரசியல் மாற்றத்தை அடுத்து பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அதிகாரிகளின் அளவிற்கு முன்னாள் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்களின் பாதுகாவலர் எண்ணிக்கை ஏழில் இருந்து இரண்டாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
எதிர்கால சந்ததியினருக்காக நாட்டையும், தேசத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெ...
நிதி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் பஷில் ராஜபக்ச!
யாழ் மாநகரின் முதல்வர் தெரிவு இழுபறி நிலைக்கு தமிழரசுக் கட்சிக்குள் இருந்துவரும் கோஸ்டி பூசல்களே கார...
|
|