மின்தடை அறிவித்தல்!

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக கிளிநொச்சியின் சில பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின்சார சபையினர் வடமாகாண மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை கிளிநொச்சியின் சில பிரதேசங்களான வற்றாப்பளை, முள்ளியவளை,தண்ணீரூற்று,குமுழமுனை, மாஞ்சோலை வைத்தியசாலை முல்லைத்தீவு விமானப்படை-1, மற்றும்-11,முல்லைத்தீவு 59 ஆவது படைப்பிரிவு (14 நுளுசு-01மற்றும் 14நுளுசு-02),ளுகுர்ஞ வற்றாப்பளை ,குமுழமுனை பல நோக்குக் கூட்டறவச் சங்க அரிசி ஆலை, 12ஆவது இராணுவ முகாம் ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.
Related posts:
1660 பேருக்கு நிரந்தர நியமனம் - அமைச்சர் அகில விராஜ் காரியவசம்!
போட்டி மிகுந்த பொருள் ஏற்றுமதிக்கான சந்தர்ப்பம்!
நடைமுறையில் உள்ள ஊரடங்கச் சட்டம் கடுமையாக முன்னெடுக்கப்படுன்றது – மீறுவோர் கைதுசெய்யப்படுகின்றனர் - ...
|
|
குடாநாட்டில் அடுத்த ஆண்டு மீள்குடியேற்றம் முடிவுறும் - யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மகேஷ் சேனாநாயக்க!
இன்றும் நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்ய சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எதிர்வு...
உண்மைக்கு புறம்பான கூற்றுக்களை வெளியிடுதல் நிறுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் சபாநாயகர் வலியுறுத்த...