மின்சார ரயில் பாதைக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை!

இரு தூண்கள் இடையே ஓடும் மின்சார ரயில் சேவைக்கான ரயில் பாதையினை கொழும்பு கோட்டை முதல் கொட்டாவ, மாலபல்ல வரையில் நிர்மாணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை அனுமதியைப் பெற்றுள்ள குறித்த மின்சார ரயில் சேவை பாதைக்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 2022ம் ஆண்டில் பூர்த்தியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Related posts:
அணித்தலைவர்களாக சந்திமால், தரங்க!
மருத்துவர்களுக்கான மேலதிக கொடுப்பனவு அடுத்தவாரம்!
அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பில் பதிவு!
|
|