மின்சாரம் தொடர்பில் விரைவில் புதிய மின்சார சட்டமூலம் – நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் என துறைசார் அமைச்சர் அறிவிப்பு!!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/05/1672233842176-750x375-1.jpg)
மின்சார சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதனை அவர் தனது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது சம்பந்தமான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய மின்சார சட்டமூலத்தின் இறுதி வரைபு இம்மாத இறுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதோடு பின்னர் அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் உயிரிழப்பு!
நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டம் - போக்குவரத்து சபையின் தலைவர்!
வவுனியா நகர்பகுதியில் மூடப்பட்ட பாடசாலைகள் நாளைமுதல் ஆரம்பம் - முடக்கப்பட்டுள்ள சில பகுதிகளும் நாளை ...
|
|