மாபெரும் புத்தகக் கண்காட்சி இலங்கையில்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/04/images-4-2.jpg)
எதிர்வரும் ஜூன் மாதத்தில் உலகின் மாபெரும் புத்தக கண்காட்சியான பிக் பாட் வுள்வ் (Big Bad Wolf) கண்காட்சி இலங்கையில் இடம்பெறவுள்ளது.
இந்தக் கண்காட்சி கொழும்பிலுள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறும். சுமார் ஒன்று தசம் ஐந்து பில்லியன் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இவற்றை கொள்வனவு செய்பவர்களுக்கு விசேட கழிவுகளும் வழங்கப்படும்.
Related posts:
கர்தினால் மற்றும் மகாநாயக தேரர் ஆகியோருடன் முக்கிய சந்திப்பை நடத்திய ஜனாதிபதி கோட்டாபய!
உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வில் C சித்தி A சித்தியாக மாற்றம்!
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும் வாய்ப்பு - அமெரிக்கா செல்லும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச!
|
|