மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம்!

மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தலைமையில் – ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டத்தில், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், நாட்டுக்கு ஒரு மாகாண சபை அமைப்பு தேவை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பிரதமர் இந்தியா விஜயம்!
நாட்டின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்ட கொரோனா!
வற் வரி திருத்தம் செய்யப்படும் - பொருளாதாரத்தை மறுசீரமைக்கவும் புதிய சட்டம் -அனைத்துக் கட்சிகளுக்கும...
|
|