மலேசியாவின் இலங்கை உயர் ஆணையாளர்- இராணுவ தளபதி சந்திப்பு!

மலேசியாவிற்கு விஜயத்தை மேற்கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க மலேசியாவின் இலங்கை உயர் ஆணையாளரான ஏ.ஜே.எம் முசும்மிலை சந்தித்தார்.
மலேசியா கோலலம்பூரில் நடைபெற்ற 16 ஆவது பாதுகாப்பு சேவை ஆசியா கண்காட்சியின் 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய மாநாட்டில் இலங்கை இராணுவ தளபதி கலந்து கொண்டதை பற்றியும் அதன் அனுபவங்கள் தொடர்பிலும்; இருவருக்குமிடையில் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பினை நினைவுகூறும் முகமாக இலங்கை இராணுவ தளபதி;யினால் மலேசியா உயர் ஆணையாளருக்கு நினைவு சின்னம் வழங்கப்பட்டது.
Related posts:
கட்சி மாறினால் பதவி பறிபோகும் - புதிய யோசனை!
இன்றுமுதல் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு!
வீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை படிப்படியாக வழமைக்கு - இலங்கை மத்திய வங்கி!
|
|