மதுபோதையில் வாகனத்தினை செலுத்திய சாரதிகள் 237 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைக்களில் மது அருந்தி வாகனத்தினை செலுத்திய சாரதிகள் 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 6 ஆயிரத்து 651 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் பொலித்தீனக்குத் தடை – பூமி தினமான நாளை முதல் நடைமுறைக்கு
இம்முறை நேபாளத்திலும் சாதாரண தர பரீட்சை!
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் பலர் கைது!
|
|