பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் இல்லாமற் போகும்.
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/05/unnamed-3-2.jpg)
தற்போதைய அரசியலமைப்பின் 9 வது பிரிவில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை மாற்றுவதற்காக அரசியலமைப்பு ஏற்பாட்டுச் சபையின் நடவடிக்கைக் குழுவின் இடைக்கால அறிக்கைகளில் 7 மாற்று யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வாதெரிவித்துள்ளார்.
மேற்படி 7 மாற்றுயோசனைகளுக்கு ஊடாக ஏனைய மதங்களை பௌத்த மதத்திற்கு சமாந்தரநிலையில் கொண்டுவரக்கூடிய ஏற்பாடுகள் தென்படுவதாக தெரிவித்துள்ள அவர், பௌத்தமதத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதாக அரசமகாநாயக்க தேரர்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதி இதனால் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைக்கும் பணிகள் விரைவில்!
ஆண்டு இறுதிவரை பயணங்கள் தடை செய்யப்பட வேண்டும் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் நாளாந்தம் முறைப்பாடு – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார ச...
|
|
புகையிரத திணைக்களத்துக்கு நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டம் - புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தகவல்!
புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களில் வெளியாகும் - கல்வி அமைச்சர் தினேஷ் குணவர...
மருந்துக் கொள்வனவில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை - சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தி...