பொலிஸ் ஊடகப் பணிப்பாளராக நிஹால் தல்துவ நியமனம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/03/download-44.jpg)
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிவந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, காவல்துறை ஊடகப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தொடர்ந்தும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவியில் கடமையாற்றுவார் என்பதுடன் இதற்கு மேலதிக பொலிஸ் சட்டம்ஒழுங்கு பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு மூன்று மில்லியன் ரூபா நட்ட ஈடு!
வர்த்தக ஸ்தாபன உரிமையாளர்களுக்கு யாழ் வர்த்தக சங்கத்தின் முக்கிய அறிவுறுத்தல்!
இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான கடிதங்களை வழங்குவதில்லை – கல்வி அமைச்சர் ...
|
|