பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவின் நியமனத்தை உறுதி செய்து வெளியானது அதி விசேட வர்த்தமானி !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/07/cd-wickramaratne-650x375-1.jpg)
பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் எதிர்வரும் ஜுலை மாதம் 9 ஆம் திகதிமுதல் மூன்று மாதங்களுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்தை அடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மரபணு ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்த 500 மில்லியன் ரூபா உதவி
21ஆம் நூற்றாண்டிலும் சமூக அநீதி தொடரவேண்டுமா?
இலங்கையின் தடுப்பூசி கொள்வனவு நடைமுறைகள் வெளிப்படைத் தனைமையானவை - உலக வங்கி பாராட்டு !
|
|