பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் 72 பேரின் இடமாற்றம் இடைநிறுத்தம்!

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 72 பேரின் இடமாற்றத்தை உடன் அமுலுக்குவரும் வகையில் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளரின் பரிந்துரைக்கு அமைய, தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஊடாக இந்த இடமாற்றங்கள் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
Related posts:
புதிய VAT திருத்தத்தின் ஊடாக தனியார் சுகாதார சேவைகளுக்கு நிவாரணம்!
ஊரடங்கு தொடர்ந்தாலும் மருந்தகங்கள் திறந்திருக்கும் - சுகாதார அமைச்சு!
ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிப்பு!
|
|