பொருட்களின் விலை அதிகமா? அழையுங்கள் 1977 க்கு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/07/calli-1.jpg)
அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலைகள் விதிக்கப்பட்டுள்ள 16 அத்தியாவசிய உணவுப் பொருட்களை, வர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்தால் 1977 என்ற இலக்கத்துக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 200 புலனாய்வு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும் அச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
கொவிட் பரவல் முற்றாக நீக்கவில்லை என்பதை மக்கள் நினைவில் வைத்து தமது நாளாந்த கடமைகளை முன்னெடுக்க வேண்...
வரி அறவீடு தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைக்க அனுமதி!
பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லை - 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்குவத...
|
|